விருதுநகர் மாவட்டம் அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு திருவிழாவில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயன் பெற
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஐ. ஏ. எஸ்., நேரில் சென்று ஆய்வு செய்தார்
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் சூரிய உதயத்தை காண அதிக அளவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளால் குமரி கடற்கரை
தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
யுவர் பிளாட்பார்ம் என்ற பெயரில் முதல் ரயில் ஸ்மார்ட் இதழை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.
கரூர் மாவட்ட திமுக செயலாளராக போட்டியின்றி தேர்வான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டையில் திமுக பிரமுகரின் டார்ச்சரால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் குடும்பத்துடன் பங்கேற்ற சம்பவம் முதியோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம் 678 கோடி யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜன் சூரஜ் அபியான் என்ற இலக்கிற்காக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பிரம்மாண்ட பாத யாத்திரையை இன்று தொடங்குகிறார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு ரஷ்யாவில் இருந்து வளை மூக்கு மண் கொத்தி பறவை வந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கலை கட்டியது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்திருக்கும் அமோக ஆதரவை பார்த்த கார்த்தி நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் கார் விற்பனை சிறப்பாக உயர்ந்துள்ளது. செமிகண்டக்டர் விநியோகம் சீராகியுள்ளது.
load more