ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பதவியில் இருந்து அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட் டெடுப்பதற்கு முறையான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதன் காரண மாகவே சர்வதேச நாணய
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றையதினம் பொலிஸார் கைது
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த
இந்தியாவில் 8 ஆண்டுகளில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற
திருத்த பணிகள் இடம்பெறும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை இந்த மாத நடுப்பகுதியில் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க
KDMC Nesansala Training Centre Kalmunai யின் 8வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ். எம். ஹாஜா
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்
நேற்று முதல் பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. வாராந்த
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது
load more