மும்பை: காயம் காரணமாக அவதியுறும் பந்துவீச்சாளர் பும்ரா, 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் நீடிக்கிறார் என சௌரவ் கங்குலி தகவல்
கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம்
ஈரான் சமீபத்திய செய்திகள்: ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஈரான் அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். நேற்று 3,805
கேரள மாநில சி. பி. எம் முன்னாள் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் (69), கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி
ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தின்
புதுடெல்லி: இந்தியாவின் தேசியச் சின்னமான நான்முகச் சிங்கம்,புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500
புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.1.47 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலானதைவிட 26% அதிகம் என்று மத்திய
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007இல் ஐ. நா.
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்துப் போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை இந்தோனேஷிய அரசு உறுதி
load more