மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 356 கிலோ பஞ்சு விலை ரூ.72 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் 356
பிரிட்டனில் ஹிந்துக்கள் மற்றும் கோவில்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கையில், ஹிந்து அடையாளங்களை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று
ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 32 பேர் உடல் சிதறி பலியாகினர்
சீனு செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் 5,551 கோடி டெபாசிட் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை உத்தரவுக்கு உயர் அதிகாரி ஒப்புதல் அளித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அமெரிக்காவில் வசிப்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த விலை மதிப்புள்ள சாமி சிலைகளை போலீசார் மீட்டனர்.
செப்டம்பர் 2022ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹ 1,47,686 கோடி. இதில் சிஜிஎஸ்டி ₹ 25,271 கோடி , எஸ்ஜிஎஸ்டி ₹ 31,813 கோடி. ஐஜிஎஸ்டி ₹ 80,464 கோடி வசூலானது. 2022 செப்டம்பர்
தஞ்சை பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்
ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கோவில்களை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க கூறிய மேல்முறையீட்டு மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்
தாஜ்மஹால் என்ற உலக அதிசயத்துடன் ஒப்பிடுகையில் மாமல்லபுரம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற இடமாக உள்ளது
ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஊழியர்களை வேலை செய்ய வைக்கும் கேரள அரசின் செயலை கண்டித்து கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
சோழர் காலத்தை சேர்ந்த ஏழு சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
27ம் தேதி மீண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுப்பட்டது. அப்போது பல இடங்களில் துப்பாக்கிகள்
தமிழகத்தில் ஆர். எஸ். எஸ் சார்ப்பில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்த
load more