மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காந்தி நகர் முதல் மும்பை சென்ட்ரல் வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடைபெற்ற மோடி லீக் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார். மயிலாடுதுறையில் கபாடி
தென்காசியில் பிரபல தொழிலதிபரின் நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சேலத்தில் பிரபல ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
மாடல் அழகி ஒருவர் மும்பை அந்தேரி பகுதியில் இருக்கும் ஹோட்டல் அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று காலை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தை 400 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது - கடன் EMI செலுத்துவோருக்கு கூடுதல் சுமை.
பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
குறிப்பிட்ட மூன்று சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தமிழக முழுவதும் 11 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் மும்முனை போட்டியாக மாறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
load more