காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவை நடத்த எந்த அமைப்புக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
கிழக்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ராஜநாகம் பரவலாகக் காணப்படுகிறது.
ஒருமித்த உறவில் திருமணமாகாத பெண்களை விடுவிப்பது என்பது "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதானமாக ஒரு பணியை செய்து கொண்டிருக்கும்போது மற்றொரு பணியை செய்வதற்கு பெயர் ஆங்கிலத்தில் 'மூன்லைட்டிங்' எனப்படுகிறது.
காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர். எஸ். எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நானே வருவேன் - நானே வருவேன் சுமாரா? சூப்பரா? - என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?
இந்த படத்தைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் போய் அமர்வதுதான் சிறப்பாக இருக்கும். அப்போதுதான் நானே வருவேன் உங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை
பி. எஃப். ஐ தொண்டர்கள் பெரிய அரசியல் சக்தியாக மீண்டும் வெளிப்படும் தருணத்திற்காக காத்திருப்பார்கள் என்கிறார் அரசியல் பார்வையாளரும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசிய அசோக் கெலாட், கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக
1000 பக்கங்களுக்கு மேற்பட்ட கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலின் கதையை மூன்று பாகங்களாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது பிபிசி தமிழ்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்னைகளுக்கு அப்பால், நடைமுறை பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒற்றுமையான கூட்டணி ஒன்றிணை உருவாக்க முயற்சி எடுப்பதாக
வரலாற்றைத் தழுவி கற்பனைகளுடன் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். இன்னும்
ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக
மூன்று லட்சம் கூடுதல் படையினர் அணி திரட்டல் என்ற அதிபர் புதினின் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யர்கள் ஜார்ஜியா நாட்டுக்குள் நுழைய நீண்ட வரிசையில்
பிகார் மாநிலத்தில், சானிட்டர் நாப்கின்களை இலவசமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஒரு பள்ளி மாணவியிடம் பெண் ஐ. ஏ. எஸ் அதிகாரி ஒருவர் அளித்த பதில், நாடு
load more