சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்த 7 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை அடுத்து
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்
திருமணமாகாத பெண்களும் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான மத்திய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம் என சீமான் கண்டனம்.
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவரது வீட்டில் சந்தித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் வயிற்று வலி என வந்த இளைஞர் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் திருமாவளவன் தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று உலக இதய தினம். இந்தியாவில் மாரடைப்புகள் ஏற்படும் 50 சதவீதம் ஆண்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அதில் 25% சதவீதம் ஆண்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக கூறிக் கொண்டிருக்கின்றது என்றும் ஆனால் திராவிட ஆட்சியை உருவாக்கியது அதிமுக தான் என்றும் முன்னாள்
இலவச பேருந்தில் டிக்கெட்டுக்கு காசு வாங்கும்படி நடத்துனரிடம் பாட்டி ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக அரசு மீது அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
load more