தி. மு. க ராஜ்யசபா எம். பியாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி. மு. க பொறுப்பாளராகவும் இருக்கும் கே. ஆர். என். ராஜேஸ்குமார் 'எந்த மாவட்டச் செயலாளரும்
பிரதமர் மோடியை கொல்ல சதி, வன்முறையான பல போராட்டங்களை நடத்துவது மற்றும் மதக்கலவரங்களை தூண்டுவது போன்ற குற்றச்சாட்டுகளை பாப்புலர் ஃப்ரன்ட் ஆப்
டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் சுப்ரத் பிள்ளை (30 வயது) பாலியல் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திங்கட்கிழமை பிற்பகல்
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கிளியனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். இவரின் 5 வயது மகள், கிளியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன், வயது 38. சவுண்டு சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர்,
வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருப்பதை அடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் சார்ந்து வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய
தேனி மாவட்டத்தை ஒட்டியை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.
பா. ஜ. க மற்றும் இந்து அமைப்புகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களைத் தூண்டிவருவதாகக் குற்றம்சாட்டி, அதைத் தடைசெய்ய வேண்டும் என
சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல்வளம் அழிந்துவிடும் என்பது மீனவர்களின் அச்சம். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இந்த
இம்மானுவேல் சேகரனின் 65 -வது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரின்
`உலகின் வளங்கள் ஒருவனின் பேராசைக்கு போதுமானதாக இல்லையே அன்றி, உலக மக்கள் அனைவரின் தேவைகள் போதுமானதாக உள்ளன' என்ற காந்தியின் கூற்றை மையமாகக்
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பா. ஜ. கவின் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 60 பா. ஜ. க மாவட்ட
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்தவர் லியாகத் அலி, வயது 46. இவர், கிரிவலப் பாதையில் ‘சோலா’ என்றப் பெயரில் புதிதாக குடிநீர்
எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் தங்களின் 25-வது ஆண்டின் துவக்கத்தை செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சீரும் சிறப்புமாக
load more