வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்தித்து பேசியுள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் கடன் நிலைமை மேலும் அதிகரிப்பது கவலைக்குரிய விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி
இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ
கடந்த மே மாதம் 9ஆம் திகதி, கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 86 வயதான மன்னர் சல்மான் பின் அப்துல்லா அஜீஸ்,
நாட்டில் மதுபானத்தின் பாவனை வீதம் குறைவடைந்துள்ளது. மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
100 நாட்கள் செயல்முனைவின் 58 வது நாள் மக்கள் குரல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் பொன் விழா நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கூட்டுறவுச் சங்க
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் தமிழ்நாட்டில் வைத்து கைது
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை சாட்டி சுற்றுலா
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. இந்த
கொழும்பிலுள்ள பல முக்கிய பகுதிகள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ், ‘உயர் பாதுகாப்பு வலயங்கள்’எனக் குறிப்பிட்டு ஜனாதிபதியால்
load more