பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்குவதற்கு இடைக்கால வரவு
நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் ஆட்சியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தலையீடு
அநுராதபுர மாவட்டத்தில் ஒரு வார காலத்துள் காட்டு யானைகளின் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. மிஹிந்தலை
சீன அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான 08 நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை இலங்கைக்கு இன்று (26) அன்பளிப்பு செய்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர்
மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் அரசாங்கம் இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் சட்டத்தை கொண்டு வந்து விசேட பாதுகாப்பு வலயங்கள் என பெயரிட்டு மக்களின்
மாற்றம் கோரி நாட்டுக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்
அனுராதபுரத்தில் பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த
13 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை திங்கட்கிழமை இரவு 11.00 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும்
யாழ்ப்பாணம் நெல்லியடி காவல் பிரிவுக்குஉட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 35 வயது
உயர் பாதுகாப்பு வலயமாக கொழும்பு நீதிமன்ற வளாகம் “அரச இரகசியங்கள்” சட்டத்தின் விதிகளின்படி, கொழும்பு நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு வலயமாக
தமிழர்களுக்கு அறிவு உள்ளது, ஆனால், தைரியம் இல்லை தமிழர்களுக்கு அறிவு இருப்பதாகவும், ஆனால், தைரியம் இல்லை எனவும் மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள்
நாட்டில் தற்போது வாகனங்களின் விலைகள் சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது நாட்டில் ஏற்பட்ட
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான்
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்
இன்று (27) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. The post
load more