பாலக்காட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாஜக இளைஞர் அணி நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறி வருகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இன்று “உலக சுற்றுலா தினம் (World Tourism Day)” கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
அண்ணா சிலையை அவமதித்த மூன்று பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதரர் தூக்கிட்டு தற்கொலை.
அதிமுக கட்சியின் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவரை கண்டித்த ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) என்பது உலகின் பணக்கார இந்து அறநிலைய அமைப்பாகும்.
எல்ஐசியின் சந்தை மூலதன மதிப்பு ரூபாய் நான்கு லட்சம் கோடிக்கும் அதிகமாக சரிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உத்தர பிரதேசத்தில் தலித் மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பண்ருட்டு ராமச்சந்திரனுக்கு கூடுதல் பதவி அளித்துள்ளதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவில் இருந்து
ஆர்எஸ்எஸ் பேரணி சென்றால் என்ன தவறு என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராட்சத கோள் என்றழைக்கப்படும் வியாழன் கோள் நேற்று (செப்டம்பர் 26) நள்ளிரவு முழுவதும் பூமிக்கு மிக அருகே நேர்க்கோட்டில் வந்தது. பூமியின்
load more