யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை
தற்போது டீசல் மற்றும் எரிபொருள் போதுமான அளவு கையிருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
முட்டை விலை தொடர்பில் நாளை (28) அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அத் தோடு இக்
திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்பாவல கெலேகம மற்றும் ரொட்டவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். 58 மற்றும் 64 வயதான
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3ஆவது அனல்மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதனை அடுத்து நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாள்களில்
சிறிலங்காவுக்கான கடன் வழங்குநர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்கத் தயாராக இருக்கிறது என ஜப்பானின்
சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகின்றது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்த வட்டி
தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைவடைந்துள்ளது என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட்
யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனைவியை பிரிந்து
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்ட நடமாடும் ஆய்வுகூட பேருந்துகள் சீனாவால் இலங்கைக்கு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆவது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ள நிலையில், இன்று முதல் மின்சார தடையை மூன்று மணித்தியாலங்கள் வரை
பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலஎத்தோ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்ல முற்பட்ட 6 பேரை இந்தியா எனத் தெரிவித்து கடத்தல்காரர்கள் நடுக்கடலில் இறக்கிவிட்டுச்
load more