இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று சற்று ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ்
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த
தலித் மாணவர் மரணம் தொடர்பாக உ. பி. யின் அவுரியாவில் வன்முறைப் போராட்டம். ஆசிரியர் தப்பி ஓடியதாக குற்றம் சாட்டு. உத்தரபிரதேசத்தின் அவுரியா
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று
தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் ட்வீட். இன்று தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள்
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல். காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள
மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வைரலாகும் வீடியோ.! மும்பை,
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில்
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி. கே. வாசன் வலியுறுத்தல். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை
விஜய் ரசிகர்கள் அடுத்தகக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாரிசு”. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு
தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? என ஆளுநர் தமிழிசை கேள்வி. வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர். எஸ். எஸ்
ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே
அண்ணா சிலையை சில விஷமிகள் களங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஓபிஎஸ் பேட்டி. நேற்று விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா
தவறான தகவல் பணி நீக்கத்துக்கு வழிவகுக்கும் என பணி நீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு. ஒரு ஊழியரின்
load more