விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா ரஞ்சித்(வயது 47). 26 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் இவர், தற்போது
தன் வருடாந்திர முதன்மை நிகழ்வான “அல்டிமேட் ஹோம் ரஷ்’-ல் வெளியிட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வை TVS எமரால்டு நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
தஞ்சாவூரில் நேற்று இரவு பெய்த கனமழையில் வல்லம் அருகே குடியிருப்புப் பகுதியில் மழை நீர் சூழந்தது. மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்
வடகிழக்கு டெல்லியின் நியூ சீலம்பூர் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவர் சக நண்பர்களால், கட்டை, கம்பி, செங்கல்லால் கடுமையாக தாக்கப்பட்டு, செப்டம்பர் 18
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சதுரகிரி சுந்தர மகாலிங்கம்
``அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் அல்ல, ஆனால் மக்களும் நாட்டின் சிஸ்டமும்தான் அவர்களை ஊழல்வாதிகளாக மாற்றுகிறது" என்று கர்நாடக பா. ஜ. க அமைச்சர் ஜே. சி.
டெல்லி தொழிலதிபரை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கை அமலாக்கப்பிரிவு, டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகள் சினேகா. அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பி. எஸ். சி கணிதம் படித்து
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த வாரம் பள்ளி நேரம் முடிந்து, மாலை
தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு - இந்தக்
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை அடுத்த பனியா கெரா கிராமத்தில் வசித்து வந்தவர் பஜ்ரங்கி (55). சாதுவான இவர் கை வண்டியில் அந்தப் பகுதியில் அழகு சாதனப்
போலீஸ் கேஸ் ஹிஸ்டரியில் ஒவ்வொருக்கு திருடனுக்கும் அல்லது கும்பலுக்கும் ஒரு ஸ்டைல் இருப்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதேபோல் ஹரியானாவில்,
நடுத்தர வயதில் அதிகமாக கெட்ட கனவுகள் வருகிறவர்களுக்கு முதுமைப்பருவத்தில் டிமென்ஷியா என்கிற மறதிநோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு
கோவை உட்பட தமிழ்நாட்டில் ஆங்காங்கே அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், கோவை மாநகரில்
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், ரயில்வேயின் ஐ. ஆர். சி. டி. சி ( IRCTC ) போர்ட்டலிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் விரைவாக
load more