கும்மிடிப்பூண்டி அருகே செல்போனை அனுமதியின்றி பயன்படுத்தியதை தட்டி கேட்ட பொறியியல் பட்டதாரியை தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து
உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் அருகே குடிபோதையில் பெண் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் சிறுமி மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்
சென்னையில் அரசு அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறி மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சென்னை: சென்னை தரமணி CSIR
தசரா, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் பண்டிகை விடுமுறைகளால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக
சென்னை விமானநிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணிக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர் முதலுதவி செய்த வீடியோ சமூகவளைதளங்களில்
அதிமுக அலுவலக கலவர வழக்கில் திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சென்னை: கடந்த ஜூலை
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்
அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்சில் பயணம் செய்பவர்கள்’ என்று பேசிய அமைச்சர் பொன்முடிக்கு டிடிவி தினகரன் கண்டனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னை: இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர்
பவானிசாகர் அணை கரையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு: பவானிசாகர் அணை
தமிழ்நாட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சென்னை: தமிழ்நாட்டில்
விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏராளமான திமுகவினர் திரண்டனர். இதனையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார்
load more