சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் சிறிய அளவில் ஸ்க்ரீன் உள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம்நபி ஆசாத் இன்று புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி. ஐ. ஏ-வின் அருங்காட்சியகம், உலகின் அசாதாரணமான மற்றும் பிரத்யேகமான அருங்காட்சியகங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம்
கேரளாவில் வீட்டுக்கு தெரியாமல் பள்ளி மாணவன் கேரள முதல்வரை சந்திக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வரும் 28 ஆம் தேதி அமைச்சர்கள் ஆலோசனை.
சென்னையில் ஓலா ஆட்டோ, கார் வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் அந்த சட்டமன்ற தேர்தலுக்காக ரூபாய் 47 கோடி செலவு செய்த மம்தா பானர்ஜியின்
மொழியை வைத்து யாரும் நாட்டை பிரிக்க முடியாது என ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ZTE நிறுவனம் புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்கள் என்று புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியானது என்பதை சற்று
சென்னையில் 13 வயது சிறுமி பலரால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது பெரும் பரபரப்பை
load more