அம்பாந்தோட்டை பகுதியில் மந்தபோசனம் குறைபாடு இல்லை என மாவட்ட செயலாளர் எச். பி சுமன சேகர தெரிவித்துள்ளார். சூரியவெவ பகுதியில், ஊட்டச்சத்து
தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதப்படுத்தாது என அதன் தலைவர் எஸ்.
புலம்பெயர்ந்த பணியாளர்கள் மற்றும் அங்கு வசித்துவருபவர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது, சுங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு போலிப்போராட்டம் என வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல்
யாழ், நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் அவரினை நினைவு கூரும் வகையில் தூக்கு காவடிகள் எடுக்கப்பட்டு, ஊர்திப்பவனியாக செல்வதனை அவதானிக்க
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ
பின்னவலை மிருக்காட்சிசாலைக்கு இரவு சஃபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நால்லூரில் அமைந்துள்ள, அவரின் நினைவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. நினைவேந்தலுக்காக பொது அமைப்புக்களை
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையப் போவதில்லை என அதன் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன்
முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியானது தமிழர்களுடைய பகுதி அல்ல எனவும் அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என்பதை வலியுறுத்தி இன்று
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலக சந்தையில் WTI மசகு எண்ணெய்
ஆட்சியாளர்களுக்கே அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்பதால் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதியும்
load more