ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நோய்கள் தோன்றினாலும், அதற்கேற்றாற்போல நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேதான்
"அக்கா உங்களுக்கு ஸ்கூட்டியும், கோல்டு காயினும் விழுந்திருக்கு. ஆனா, அதை சும்மா கொடுக்கமுடியாது. அதுக்கு ஜி. எஸ். டி வரி கட்டணும்" என்று நூதன முறையில்
கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பா. ஜ. க நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக இத்தகைய சம்பவங்கள்
குருவிக்காரர்கள், நரிக்குறவர்களை, பழங்குடியினர் பெயரில் குறவர் பட்டியலில் (ST) சேர்க்கும் தமிழக அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விடுதியில் தங்கியிருக்கும் சக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிவந்த கல்லூரி மாணவி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம்
சமீபகாலமாக ஆன்லைனில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ, படங்கள் தொடர்பான செய்திகளும் அதிக அளவில் பகிரப்பட்டு
உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூரின் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த
நாடு முழுவதும் கடந்து மூன்று நாள்களுக்கு முன்பு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என். ஐ. ஏ அதிரடி
மகாராஷ்டிரா தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையை அடுத்த வெள்ளலூரில் "குமுகழ அழககம்" என்ற பெயரில்
"பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தென் மண்டல ஐ. ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். அஸ்ரா
தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ். டி. பி. ஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என். ஐ. ஏ
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், நாம் தமிழர்
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-ல் உச்சத்தை எட்டியது என்றாலும், 1937-களிலேயே தொடங்கிவிட்டது. 1938-ல் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய
திருமலை திருப்பதில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 27 - ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான கொடியேற்றம் (26.9.22) இன்று
load more