4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
விழுப்புரம் அருகே 13ஆம் நூற்றாண்டில் சேர்ந்த குறுநில மன்னர் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது.
போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர் என தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
பா. ஜ. க'வினரை குறி வைத்து இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
பல மாதங்களாக நீடித்து வரும் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு தி. மு. க அரசு அனுமதி மறுத்துள்ளது.
சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகர் போண்டாமணிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.
திருப்பூரில் பரவலாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபான்மையினருக்கு நன்மை செய்யாதது தி. மு. க என வேலூர் இப்ராஹிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்நிய நேரடி முதலீடு 100 மில்லியன் டாலரை தொடும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்பட்டதற்கு பிரதமர் பஞ்சாப் முதல்வர் பிரதமர் மோடிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்காக தனியாக நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.
பா. ஜ. க மற்றும் ஆர். எஸ். எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் செயலாளர் மற்றும் DGPக்கு அண்ணாமலை கடிதம்.
பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்
load more