கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்கள்
கொலுவில், பார்க் செட் செய்யும்போது தரையில் மணல் கொட்டுவதைவிட, ஒரு சாக்குப்பை அல்லது சார்ட் பேப்பரை விரித்து, அதில் மணல் கொட்டி செட் செய்யலாம். மணல்
ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி உள்ளிட்ட முஸ்லிம்
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை மாநாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தென்னிந்தியப் புத்தக
வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் வசித்துவந்தவர் ரமா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), வயது 35. இவருக்குத் திருமணமாகி கணவர் மற்றும் 2 மகள்கள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மொத்தம் 783 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க தலைமை
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலியில் ICSE வாரியத்துடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் யாஷ் சிங் என்ற மாணவர்
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கிரஹாம் அஸ்கி (Graham Askey - 58) என்பவர் ஒரு blog நடத்தி வருகிறார். இவர் உலகின் மிக மோசமான கழிவறை எது என்ற வினாவுடன் தனது பயணத்தை
கோவையில் கடந்த சில தினங்களாக ஆர். எஸ். எஸ், பா. ஜ. க பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம்
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியான டாஸ்மேனியாவில் உள்ளது மேக்வரி துறைமுகம். இங்கு 200க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் சமீபத்தில் கரை ஒதுங்கின.
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மாநில அரசு நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கவேண்டும் என்று கோரி நேற்று அம்பாலா - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா. ஜ. க ஆட்சி நடத்தி வருகிறது. அங்கிருக்கும் ரிஷிகேஷில் மூத்த பா. ஜ. க தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவுக்குச்
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் வ. உ. சி தெருவில் காளிமுத்து-பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் மகள் தர்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் உள்ளது வடபழஞ்சி எனும் கிராமம். இங்குப் பலசரக்கு கடைகள், சிறு தொழில் செய்யும் கடைகள் என அதிகம் உள்ளன.
கோவை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரை என். ஐ. ஏ கைதுசெய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள்
load more