கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.
ரயில்களை கண்காணிக்க இஸ்ரோ உதவியுடன் புதிய தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
கேரளாவில் நேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர் நடத்திய பந்த் வன்முறையில் முடிந்தது என்பதும் இந்த வன்முறையை அடுத்து கேரள
அக்டோபர் 9 வரை திருச்சியில் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர்.
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் புதிய டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தள நண்பர்களுக்காக பாக்கெட் சாராயம் கொண்டு வந்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலநிலை செயல்திட்டத்தை ஆங்கிலத்தில் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழில் வெளியிட்டு
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், இஸ்லாமிய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைப் பார்க்க உறவினர் ஒருவர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நடந்த சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது,
மிஸ்டர் நட்டா 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே எனக் கேட்டு, காங்கிரஸ் எம். பி,தாகூர் மற்றும் எம். பி., சு வெங்கடேஷ் ஒரு வீடியோ
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் பரவலாக இந்த மஞ்சள் எறும்புகளின் ஆதிக்கத்தால் சுமார் 20 சதுர கிலோ மீட்டர்
பாஜக எம். எல். ஏ ஒருவர் சட்டசபை விவாதத்தின்போது, புகையிலை பாக்கு பயன்படுத்திய வீடியோ சர்ச்சையாகியுள்ளது.
load more