சிம்புவின் பத்து தல படத்தின் பிரமோஷன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இயக்குனர் ராஜமௌலி அடுத்தபடியாக ஹாலிவுட் திரைத்துறையில் தடம் பதிக்கும் பணிகளை துவங்கிவிட்டார்.
கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பேருந்துகள் ஆட்டோ உடைக்கப்பட்டதில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர். எஸ். எஸ் கிளை பொறுப்பாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது.
இனி போலி அழைப்புகள் மற்றும் மோசடிகள் நடைபெறாதவாறு மத்திய அரசு சட்ட சீர்திருத்தம் கொண்டுவர இருக்கிறது.
தி. மு. க'வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம். பி தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து தி. மு. க'வினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் தொடரும் அடுத்தடுத்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டம் தீட்டியதாக அமலாக்க பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக யார் வந்தாலும் அவர் சோனியா காந்தி குடும்பத்தின் பினாமியாகத்தான் இருப்பார் என்று பா. ஜ. க கருத்து
கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பேருந்துகள் ஆட்டோ உடைக்கப்பட்டதில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சி. பி. ஐ. யின் மேல்மலையீட்டு மனு குறித்து ப. சிதம்பரம் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு விடுத்துள்ளது.
அரசியல் ஆதரவுடன் வளர்ச்சி திட்டங்களை தடுக்க 'நகர்ப்புற நக்சல்கள்' சதி செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ஓடும் காரில் தி. மு. க ஒன்றிய கவுன்சிலர் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
load more