ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மண்ணிலும் இதர நகரங்களிலும் விளையாடும் முறை அடுத்த வருடம் முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என
இந்தியாவைப் பொருத்தவரை நேற்றிரவு 10.30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது. சமூக வலைதளங்களை பொருத்தவரையில்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சக நண்பன் ஒருவன் பிறந்தநாள் கொண்டாடும் நண்பனின் தலையில் தீ வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை பவுலின் ஜெசிகாவின் காணாமல் போன, ஐபோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை
கள்ளக்குறிச்சி வன்முறை காரணமாக 6-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த
தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் ‘அவசர வழி கதவு’ உடைந்து பள்ளி சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
சென்னை : தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் ,தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை
650 சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ,ஜான் சீனா. ஜான் சீனா WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியின் மூலம் உலகிற்கு அறிமுகமானார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள்
டென்னிஸ் விளையாட்டில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் தொழில்முறை டென்னிஸிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சர்வதேச டென்னிஸ்
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தாண்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை; எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என எம். பிக்கள் பாரதிய ஜனதாவை கேலி செய்துள்ளனர். மதுரையில்
புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 5,433 -ஆக
நடிகர் வடிவேலு ‘போண்டா மணி’ குறித்த கேள்விக்கு ‘அவருக்கு உதவி செய்யவேண்டும்’ என பதிலளித்தார். வைகைப்புயல் வடிவேலு தற்போது மிகவும் பிஸியாக
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சிற்றுண்டி திட்டம் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
load more