வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு வர மாட்டார்கள் என ராகுல் காந்தி திட்டவட்டமாக இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும்
சதுரகிரியில் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தொடர்ச்சியாக இன்று பிரதோஷம், மகாளய அமாவாசை, நாவராத்திரி என திருவிழா 13 நாட்கள் வருகிறது. இதையொட்டி
கடந்த சில மாதங்களாக ஐரா மற்றும் நூபுரின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்தாலும், இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Villupuram Navarathri Golu | விழுப்புரம் அருகே கரடிபாக்கம் பகுதியில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு, கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக
டெபிட், கிரெடிட் கார்டு முறைகேடுகளை தடுக்க டோக்கனைசேஷன் என்பதை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் பயிரிடப்பட்டுள்ள துளசிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மீனாட்சிக்கு உதவ வந்த வெற்றி, புஷ்பாவை அவமானப்படுத்தி ஓடவிட்ட சக்தி மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.
விவாகரத்து பெற்ற ஆண்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்காமல் எப்படி சந்தோஷமாக வாழ்வது என்பதை பற்றி சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்கள்.
தி. மு. க. வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்பதாக டிடிவி. தினகரன் தனது
தலையில் ஹெல்மெட் போல சோலர் மின்விசிறி அணிந்துள்ள 77 வயது தாத்தவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அவதூறு வழக்கை சைதப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் எனava கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
Agricultural Products Export, Import Training Camp in Coimbatore District | கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான ஐந்து நாட்கள் பயிற்சி முகாம்
கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
load more