தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் காணப்பட்ட பந்துல என்ற யானை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு
இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை நேற்று (22) புதுப்பித்துள்ள அமெரிக்கா, இலங்கைக்கு பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு
கிளிநொச்சி அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் ஆலயத்தை பொறுப்பெடுத்து மிகச் சிறப்பாக ஆலய நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதாலும் ஆலய
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாவட்ட
“கல்முனை மாநகரத்தை பசுமையாக்குவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பயன் தரும் பழமரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று (23.09.2022) சாய்ந்தமருது வொலிவேரியன்
புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். கடந்த சில
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து நீதியைக் காக்க முற்பட்டவர்களே கைது
பாராளுமன்றில் ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது.
பயாகல பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றின் இரண்டு உயர்தர வகுப்பு மாணவர்களுக்கிடையில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த மூன்று
தியாக தீபம் திலீபனின் ஒன்பதாவது நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவாலயத்தில் இன்றைய தினம் காலை
” தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை
புத்தளம், நுரைச்சோலை – இளந்தையடி பகுதியில் ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகம
load more