லால்குடி பகுதியில் தொடர் திருட்டால் அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
மின் கட்டண உயர்வை குறைக்க கோரி தொழிற்சங்க மைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக செயல்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த ஆய்வு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி, பெரியாண்டிபாளையம், சிப்காட் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் குறை கேட்டார்.
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 216.70 கோடியைக் கடந்துள்ளது.
கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்க ஆண்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் கிராமத்தில் கடந்த 1998 இல் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் 132 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.
தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலம் மேம்பாட்டு பணிக்காக வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், எழுபது வருடம் நாட்டின் தலைவருமான ராணி எலிசபெத், செப்டம்பர் 8ஆம் தேதி தனது 96 வயதில் காலமானார்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமில் சிறப்பாக செயல்பட்ட வாக்கு சாவடி அலுவலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்
தி. மு. க. வில் துணை பொதுச்செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி பரவி வருகிறது.
death anniversary quotes in tamil-'விடைபெறுகிறேன் உடலே'.. என்று சுவாசம் உடலைவிட்டு வெளியேறிய தருணம், மரணம் நிகழ்கிறது.
wedding quotes in tamil திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என கல்யாணத்தைப் பற்றி சொன்னாலும் இன்று பலருக்கு
load more