யூ ட்யூப் புகழ் சேலம் பார்பிக்யூ ஹோட்டலில் கெட்டுப்போன மட்டன் கிரேவி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் சட்டவிரோதமாக ஆறு ஆண்டுகள் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பெண் மத போதகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி உள்ளார் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர்.
தமிழ் முக்கிய செய்தி சேனலான புதிய தலைமுறையின் தலைமை ஆசிரியராக இருந்த கார்த்திகைச்செல்வன், நியூஸ் 18 தமிழ்நாடு அதன் ஆசிரியராக
ஆன்லைன் ஏலத்தின் மூலம் 83 கோடிக்கு ஒப்பந்தங்கள் ரயில்வே தகவல்
நாகர்கோவில் அருகே கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட செய்திகள்
முகத்தை மார்பிங் செய்து கல்லூரி மாணவிகள்,வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பும் மோசடி நபர்களின் தொந்தரவுகள் பெருகி வருகின்றன.
தி. மு. க'வின் முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாவோயிஸ்டு தலைவன் மராட்டியத்தில் கைது
பிரதமர் மோடியின் 1200 பரிசு பொருட்கள் ஏலம் தொடங்கியது . பலரும் ஏலம் கேட்கிற பொருட்களை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க விஞ்ஞானியான ஜே பி எஸ் ஹால்டன் காயத்ரி மந்திரத்தை பற்றி கூறும் போது " இந்த மந்திரம் ஒவ்வொரு ஆராய்ச்சி கூடத்தின் கதவில் செதுக்கி வைக்க
புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் அல்லது திருவெள்ளறை கோவில் தமிழகத்தின் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. இத்திருக்கோவில் விஷ்ணு பெருமானுக்கு
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் ஏலம் தொடங்கிய நிலையில் பலதரப்பு மக்களும் ஆர்வம் காட்டி உள்ளார்கள்.
அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாயை காரில் கட்டி நீண்ட தூரம் இழுத்துச் சென்று மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது.
load more