மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பா. ம. க. சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-3ஏ தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகை தீபா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தார்.
நாமக்கல்லில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வழக்கறிஞர் எஸ். கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாவூர்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இன்று (செப்டம்பர் 18ம் தேதி) உலகம் முழுவதும் மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.
மும்பை பள்ளியில் லிப்டில் சிக்கிய ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
saibaba quotes in tamil-சாதி,மாதங்களுக்கு அப்பாற்பட்டவராக சாய்பாபா விளங்கினார். எண்ணற்ற இஸ்லாமியர்கள் சாய்பாபாவை குருவாக ஏற்று வழிபட்டார்கள்.
Karnataka Ex Chief Minister Yeddyurappa, Corruption case registered கர்நாடகா முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
pain mahabharatham quotes in tamil மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச புராணங்களின் கதை மற்றும் கருத்துகள் நாட்டுமக்களை நெறிப்படுத்துகிறது என்பதை யாராலும் மறுக்க
அந்தியூர் அடுத்த அத்தாணி பவானி ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபரை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
load more