வழக்குரைஞர் பூவை. புலிகேசிபல்லாண்டுகளாக பக்தர்கள் “பிள்ளை யார் சதுர்த்தி” என்று ஒரு பண்டிகையை அவரவர்களின் வீடுகளில் அமைதியான முறையில் கொண்டாடி
கவிஞர் கலி. பூங்குன்றன்அய்யா நீங்கள்மறைந்து 49 ஆண்டுகள்ஓடிவிட்டன. ஆனாலும்எங்கள் மக்களுக்குஉயிர்ப்பிச்சைஅருளிக்கொண்டே
தந்தை பெரியாருக்கு 1969இல் இங்கிலீஷ் வார ஏடான ‘சங்கர்ஸ் வீக்லி’ சூட்டிய புகழ்மாலை:மத மவுடீகம், மூடநம்பிக்கை ஆகிய இவற்றின் முன் மண்டியிட்டு கிடந்த
அன்பினை அற நெறியாக்கி! தனது அறிவினை, ஆதிக்கத்தை வீழ்த்தும் ஆயுதமாக்கி! மனித நேயத்தை தனது கொள்கையின் மய்ய கருவாக்கி! எதிர்ப்பையும் ஏளனத்தையும்
அமிழ்தினு மினிய தமிழ்நிலைத் தோங்கிட‘தமிழ்நாடு’ எனப்பெயர் சூட்டிய தென்னவர்தமையே தொண்டறப் பணிக்கென ஈந்துசெந்தமிழின நெஞ்செலாம் உறைந்தமா
ஒப்பற்ற தலைமை - கி. வீரமணி - திராவிடர் கழக வெளியீடு முதல் பதிப்பு 2020பக்கங்கள் 192 நன்கொடை ரூ. 180/-* தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில்
ராஜராஜசோழன் எங்கள் ஜாதி என்று ஒருவர் சொல்கின்றார். நாங்கள் பல்லவன் வழி வந்தவர் என்று ஒருவர் சொல்கிறார். போரிட்டு வென்ற புகழ்பெற்ற மன்னர்களை
தன்நிலை தெரியாதுதவித்துக் கொண்டிருந்ததமிழருக்கு அவர் தம்தகுதியை உணர்த்தினார்!பலம் பெற பகுத்தறிவு ஊட்டினார்நலம் தரும் நாத்திகம்
சீர்கெட்டுக் கிடக்கின்ற மக்களுக் கேனிந்த நிலையென்று சிந்தித்தவர் பெரியார்!-இதற்குசரியான முடிவொன்று எடுத்திட வழியொன்று வகுத்திட முனைந்தவர்
பக்ருதின் அலி அஹ்மத்தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும்
பேராசிரியர் பி. எஸ். சந்திரபாபு எழுதி, எமரால்டு பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள Social Protest in Tamilnadu எனும் நூலிலிருந்து சில செய்திகள்: சுயமரியாதை இயக்கம் பற்றி 1920
மந்தையிலே ஆடாக வாழாதே என்றாரே!வந்தபயல் கால்விழுந்து வணங்காதே என்றாரே!!முந்தைவினை மோட்சமெல்லாம் மூடமென்றார் பெரியாரே!!சொந்தமென்றால் புகழொன்றே
வெற்றிச்செல்வன்திராவிட இயக்கத் தமிழர் பேரவைபொதுவாகவே இளைய தலைமுறை யினருக்கு வயதில் பெரியவர்கள் வழங்கும் அறிவுரைகள் கசக்கத்தான் செய்யும். அது
- வீ. குமரேசன்,பொருளாளர், திராவிடர் கழகம்தமிழர் தலைவர் அவர்கள் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்பினைஏற்று, எழுதிய முதல் தலையங்கம், திராவிடக்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘பெரியார் உலகம்'
load more