பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்யும் மறுக்கும் மத போதகரை குடும்பத்திற்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 60,000 வீரர்களுடன், 5000 குழுக்களுடன் பிரம்மாண்ட கபடி லீக் போட்டியை தமிழக பா. ஜ. க இன்று நடத்துகிறது.
டி. ஜே பார்ட்டியில் மகளிர்க்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என தனியார் விடுதி அறிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு 5000 பேருடன் மத்திய அமைச்சர் எல். முருகன் மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்போது வரும் என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ராகுல் சுற்றுப்பயண திட்டம் முட்டாள்தனமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்' என குஷ்பூ காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை வழங்கி உள்ளார் முகேஷ் அம்பானி.
டொரோண்டோ திரைப்பட விழாவில் சிறந்த புராண படம் என்ற விருதை மாயோன் திரைப்படம் பெற்றுள்ளது.
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் ராணா பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'தி. மு. க.,வின் உண்மை முகம் தெரிய துவங்கி விட்டது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே நடக்கக்கூடாதவை எல்லாம் நடக்கிறது என, புதுடில்லியில் நடந்த
சீன கடன் செயலிகள் மோசடி விவகாரம் பேடிஎம் உள்ளிட்ட கணக்குகளில் சுமார் 46,000 கோடி முடக்கம்.
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவை செயல்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் தகவல்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் சுகன்யா சம்ரிதித் திட்டத்தின் கீழ் 72 ஏழை பெண் குழந்தைகளுக்கு ₹. 1,000 வைப்பு தொகையுடன் வங்கி கணக்கு துவங்கி வைத்த
குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவும் தீவிரம் அதிகமானதால் புதுச்சேரி காரைக்காலில் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பெரியார் சிலை முன்பாக இதிகாச எரிப்பு போராட்டமா?
load more