பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து ஷாகீத் அப்ரிடி தெரிவித்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், தற்போது யூ-ட்யூபில் டிரெண்டிங் நம்பர்-1இல் நீடிக்கிறது.
திமுகவை முடிக்க செந்தில்பாலாஜி ஒருவர் போதும் எனக் கூறிய டிடிவி தினகரன், அதிமுகவில் இருக்கும் சிங்கம் ஓபிஎஸ் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக வெற்றி பெற வேண்டும் என கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை இட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சியில் 5 ஆயிரத்து 719 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 16)
பிரான்ஸ், சிங்கப்பூர், போன்ற வெளிநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது போல் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் சிற்றுண்டி
திண்டுக்கல்லில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைக்கு, பெண் ஒருவர் மது கொடுத்து, கொடுமைப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆவின் இனிப்பு பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Kallakurichi Incident: கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என்றும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அவரின் மகனும், மருமகனும், மனைவியும்தான் என செங்கல்பட்டில் நடைபெற்ற
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறை தண்டனை அதிகப்படியானது என சீமான் தெரிவித்துள்ளார்.
பாரத ஜோடோ யாத்திரைக்காக, காய்கறி கடையில் காசு கேட்டு, கடை அடித்தது மட்டுமின்றி கடை உரிமையாளரையும் தாக்கிய மூன்று காங்கிரஸ் தொண்டர்களை, கேரள
Keezhadi Excavations: கீழடி அகழாய்வில், கொந்தகை தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.... அதில், முதன் முறையாக முதுமக்கள் தாழியில் நெல்
Keezhadi Excavations: கீழடி அகழாய்வில், கொந்தகை தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.... அதில், முதன் முறையாக முதுமக்கள் தாழியில் நெல்
load more