அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே. எஸ். சிவகுமாரன் நேற்று இரவு காலமானார். இலங்கையின் மூத்த
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கையில் தற்போதைய எரிபொருள் கையிருப்பு பற்றிய அறிவிப்பை வழங்கியுள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி, இலங்கைக்கு
ஒரு ஏக்கருக்கும் குறைந்த பரப்பிலான வயல் காணியில் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறைக் கொண்ட யூரியா பசளை
பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று ஒரு
புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல்
கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு
நாடளாவிய ரீதியில் அடுத்த சில வார இறுதிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பேருடன் டிங்கி படகு மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில்
இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் கணக்கின் ஊடாக வெளியிட்ட திரைப்படத்தை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. யூடியூப்
வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை இன்று (16) கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள்
நாளை 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி
load more