பள்ளிகளில் காலை நேர சிற்றுண்டி என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பசிப்போக்கும் மருத்துவம் என இதனை
அரசு பள்ளியில் மாதக்கணக்கில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர் .
திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் ஒரு கல்லூரியைக் கூட தொடங்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மாட்டுத்தாவணியில் புதிதாக டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள முதல் 5 இடத்தில் உள்ள 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
தமிழ்நாடு அரசின் 10 ஆண்டு பத்திரங்கள் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
குமரி மாவட்டம் கருங்கலில் திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் இராணுவ வீரர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து கோப்பையை இழந்தது.
இன்று பங்குச் சந்தை சரிவிலும் Mazagon Dock Shipbuilders Limited நிறுவனத்தின் பங்கானது 7.05% உயர்ந்து ட்ரெண்டிங் பங்காக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் காலை உணவு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
எனக்கு வாய்ப்பு கிடைத்தது எங்களால்தான் என தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையாததற்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என டிடிவி தினகரன் திருப்பூரில் பேசியுள்ளார். எதையும் எதிர்பாராமல்
ஜடேஜா இல்லாத குறையை இந்த சீனியர் வீரர்தான் தீர்ப்பார் என டேனியல் விக்டோரி பேசியுள்ளார்.
நடிகை சதா ரீசண்டாக வெளியிட்ட புகைப்படம் வைரல்
கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
load more