பணியாட்கள் அதிக நேரம் வேலை செய்வதை தடுக்கும் விதமாக சாம்சங் நிறுவனம் மவுஸ் ஒன்றை தயாரித்துள்ளது. குறிப்பிட்ட பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை
மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
என்னுடன் உனக்கு `romantic connection’ இல்லையென்றால் உனக்கு நான் செலவழித்த பணத்தைத் திருப்பிக்கொடு என தன் டேட்டிங் தோழிக்குப் பில்லை அனுப்பிய செய்தி சமூக
புனேவின் கோந்த்வா பகுதியில் கிரண் சதா, சுமன் கந்த்கேல், நீரு குப்தா மற்றும் அஞ்சலி குப்தா ஆகிய நான்கு பெண்களுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக 2 முறை பதவி வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் குட்கா வழக்கு, ஆர். கே. நகர் தேர்தல் பணப் பட்டுவாடா சோதனை என அடுத்தடுத்த
ஓய்வூதியம் பெறுவதற்கு செய்யப்படும் முதலீடுகளில் என்பிஎஸ் (NPS) முதன்மையான திட்டமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள்
பல மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் இந்தியாவில், அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி இருக்கிறது. 25.8 கோடி பேர் பேசும் இந்தி மொழியானது, உலகளவில் அதிக
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த இளைஞர் டேவிட். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சமீபத்தில், ஆரோவில்
மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வாரம் புதன்கிழமை 27 வயது இளைஞர் ஒருவர் வயிற்றுவலி காரணமாக
கோவாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா. ஜ. க அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. தற்போது கோவாவின் முதல்வராக பிரமோத் சாவந்த்
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர்
வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட நெல்வாய், சாத்து மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக புதிதாக பேருந்து நிறுத்த
சென்னையை அடுத்த பூந்தமல்லி, அதைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து நகை, பணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழாவது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மாருதி நகரில் வசித்து வருபவர் ஆசிரியை சித்ராதேவி. ஆலங்குடி அருகே, கன்னியான்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில்
load more