சென்னை: தமிழ்நாட்டில் நாளை ( செப்.15) முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள்
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு
அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 5,675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 31 பேர் சிகிச்சை
டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்
தினமும் காலை அல்லது மாலை அல்லது இருவேளையும் நடை பயிற்சி மேற்கொள்வது தவிர வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் – டெஸ்டினேஷன் ஜர்னி – நடந்து செல்வது
தருமபுரி: தமிழ்நாடு கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவரின் தருமபுரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அரசு பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது அரசு
சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என்றும், சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு
சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க
சென்னை: இந்தியாவுக்கே முன்மாதிரியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டமசோதா கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில்,
சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு
தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக
கரூர்: சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதை தடுக்க வலியுறுத்திய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மரணத்துக்கு
load more