இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மகாராணி எலிசபெத்தின்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடர்பாக ஜனாதிபதியினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியாலும் ஏமாற்றப்பட்டு
இலங்கைக் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கு டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்த முடியவில்லை என இலங்கை பெற்றோலிய
தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான பற்றுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து
உக்ரைன் போர், பிற சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக கிரெம்ளின்
24 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த ரஷ்யா 2014 ஆம் ஆண்டு முதல் 30 மில்லியன் டொலருக்கு மேல் இரகசியமாக செலவிட்டுள்ளதாக அமெரிக்கா
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார். இந்நிலையில் மும்பை
இன்று (புதன்கிழமை ) முதல் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி
தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தாய்வான்
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தை செப்டம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல்
வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும்,குறித்த
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 49 அஜர்பைஜான் படையினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஜர்முக், கோரி மற்றும் கபன்
சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில்
யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை 61 கிராம் போதைப்பொருளுடன் இன்றைய தினம் (புதன்கிழமை)
load more