ஆஸ்திரேலியாவின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் பீட்டர் எடஸ் (77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை
கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள எஸ்டிபிஐ
தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான நிரந்த குடியிருப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த 11ம் தேதி
சசிகலா நேற்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக
கட்சி பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என
அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.
தேமுதிக தொடங்iகி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “பல்வேறு சவால்களை தாண்டி நல்ல
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம். எல். ஏக்களுக்கு தலா ரூ.25கோடி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு. பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம்
நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை அறிவித்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட் லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக
தேசிய சினிமா தினம் வரும் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய
தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக திருப்பூர் நஞ்சராயன் ஏறி அறிவிக்கப்பட்டுள்ளதுதமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி வனத்துறை அமைச்சர்,
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்
கடந்த சில மாதங்களாக எலக்ரிக் வாகனங்கள் குறிப்பாக பைக்குகள் திடீரென் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக இருந்தது. இனி அப்படி தீபிடிக்காது என கோமாகி
load more