சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு போதிய உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்களது வாழ்கையில் திருமணம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகவே
கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என்று பல்வேறு
மருத்துவ சிகிச்சைக்காகவோ அழகு சிகிச்சைக்காகவோ செயற்கை மார்பகங்கள் பொருத்துபவர்களுக்கு அந்த இடத்தைச் சுற்றி புதிதாக சில புற்றுநோய்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மொபைல் போன்கள் வெடித்து, மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இம்முறை, 8 மாத குழந்தை, மொபைல் போன் வெடித்து
கடந்த அ. தி. மு. க., ஆட்சியில் தெருவிளக்குகளை எல். இ. டி விளக்குகளாக மாற்றும் திட்டம் நடந்தது. இதற்கான டெண்டரில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாக,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில்
மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விசாரிக்கப்பட்டதற்குப் பிறகு பல அரசியல் முன்னெடுப்புகளை பா. ஜ. க
ஆந்திராவில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக, ஜி. ரவிக்குமார் என்பவர் ஆகஸ்ட் 18-ம் தேதி போலீஸில் புகார்
‘‘தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்; சீரழிந்த இந்தச் சூழ்நிலையை மாற்றி அமைப்போம்’’ என்று சொல்லி, 127 பக்கங்கள் கொண்ட கவர்ச்சிக்கரமான
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் பள்ளிப் பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் பெண் உதவியாளர் முன்னிலையில் நர்சரி வகுப்பு பயின்று வரும் மூன்று வயது
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு
பாகிஸ்தான் மக்கள் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் கனமழை காரணமாகச் சில
மிகவும் பழைமையான, அரிய பொக்கிஷமாகக் கருதப்படும் இந்த கோஹினூர் வைரம் 105.6 காரட் கொண்ட உலகின் மதிப்புமிக்க வைரமாகும். இந்தியாவிற்குச் சொந்தமான இந்த
தி. மு. க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, அண்மையில் இந்து மதம் குறித்துப் பேசியது, பா. ஜ. க-வினரை கொதிப்படையச் செய்திருக்கிறது. நாமக்கல்லில் நடந்த விழா
load more