சர்வதேச இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13 வரை இருபது ஓவர் உலகக்
தெலுங்கானா தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் செகந்திராபாத்
காலிப்பணியிடங்களை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது என ராமதாஸ் பதிவு. தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழாவின் போது பாலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி ரூபாய் 18 லட்சம் இழப்பீடு கோரி, பாட்டாளி மக்களை கட்சிக்கு தமிழக அரசு அனுப்பிய
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி என்பவர் இன்று பொறுப்பெற்றுக் கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்த்துக்களை
சாப்பிட்டுக் கொண்டிருந்த பொறியலில் இறந்த எலியின் தலை இருந்ததை அடுத்து உணவு உண்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரின் வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் கைது
கோவையில் பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்தி சென்ற குதிரையின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கோவையில் பேருந்தின்
நோயாளியைக் காப்பாற்ற மூன்று கிலோமீட்டர் தூரத்தை, 45 நிமிடங்களில் கடந்த மருத்துவரின் காணொலி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு நகரம்
விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 2024 ஆன் ஆண்டு நாடாளுமன்றத்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வட கிழக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க தேர்தலில் கண்ணையா லால் குப்தா 61-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கண்ணையா என்ற பெயர் தற்போது
ஆளுங்கட்சி, காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவத்துள்ளார். தி. மு. க. அரசு ஆட்சிக்கு வந்தப்
ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆட்சியை காப்பாற்ற கழக நிர்வாகியை முதல்வர் (பழனிசாமி) ஆக்கினேன் என வி. கே. சசிகலா தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்துக்கு வி.
load more