www.dailyceylon.lk :
மருந்துகள் கொள்வனவிற்காக சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் ! 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

மருந்துகள் கொள்வனவிற்காக சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் !

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 50

அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்! 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

அரச சேவையை மேலும் திறம்பட மற்றும் திறம்பட நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து

சிகிரியா கோட்டை அல்ல பூங்கா! 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

சிகிரியா கோட்டை அல்ல பூங்கா!

சிகிரியா ஒரு கோட்டை அல்ல எனவும், அதனை பூங்காவாக பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த

பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சிக்கான துணைக் குழுவை அமைக்க தீர்மானம் 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சிக்கான துணைக் குழுவை அமைக்க தீர்மானம்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர்கள் அடங்கிய துணைக் குழுவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல்

மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் புனித ஜிலேஸ் (St. Giles) தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள்

புற்றுநோய்க்கான மருந்துகள் எப்போது கிடைக்கும்? 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

புற்றுநோய்க்கான மருந்துகள் எப்போது கிடைக்கும்?

நாட்டில் நிலவுகின்ற ஒளடத பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல்

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்! 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்!

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம்

இலங்கையில் தினமும் 10 மணித்தியால மின்துண்டிப்பு! 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

இலங்கையில் தினமும் 10 மணித்தியால மின்துண்டிப்பு!

இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை! 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆதிவாசிகளின்

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிடுவதற்கான அவசர

கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவுடன் சர்வதேச நிறுவனம் பேச்சுவார்த்தை 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவுடன் சர்வதேச நிறுவனம் பேச்சுவார்த்தை

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசனைக் குழுவான லசார்ட் (Lazard) பேச்சுவார்த்தைகளை

NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்

NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல்

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின்

அப்பியாசப் புத்தகங்களின்  விலை அதிகரிப்பு 🕑 Tue, 13 Sep 2022
www.dailyceylon.lk

அப்பியாசப் புத்தகங்களின் விலை அதிகரிப்பு

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின்

load more

Districts Trending
வாக்குப்பதிவு   பாஜக   வழக்குப்பதிவு   சினிமா   மக்களவைத் தேர்தல்   வாக்கு   நீதிமன்றம்   வேட்பாளர்   சமூகம்   தேர்வு   நரேந்திர மோடி   தண்ணீர்   மாணவர்   சிகிச்சை   வெயில்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   பள்ளி   தீர்ப்பு   ஹைதராபாத் அணி   காவல் நிலையம்   திருமணம்   புகைப்படம்   பிரதமர்   திமுக   ரன்கள்   யூனியன் பிரதேசம்   பக்தர்   வாக்குச்சாவடி   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   சிறை   ராகுல் காந்தி   வாக்காளர்   பேட்டிங்   பயணி   உச்சநீதிமன்றம்   குடிநீர்   டிஜிட்டல்   காவல்துறை வழக்குப்பதிவு   பேருந்து நிலையம்   முதலமைச்சர்   விக்கெட்   நாடாளுமன்றத் தேர்தல்   விமர்சனம்   தள்ளுபடி   விவசாயி   பிரச்சாரம்   போராட்டம்   கோடை வெயில்   அணி கேப்டன்   சட்டவிரோதம்   பெங்களூரு அணி   ஐபிஎல் போட்டி   வாட்ஸ் அப்   ஜனநாயகம்   விராட் கோலி   வருமானம்   மாணவி   காடு   மைதானம்   வேலை வாய்ப்பு   கொலை   பொருளாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   மழை   விஜய்   குற்றவாளி   அதிமுக   ஆசிரியர்   சுகாதாரம்   வெப்பநிலை   கட்டணம்   மொழி   ஓட்டுநர்   வழக்கு விசாரணை   மருத்துவர்   காவல்துறை கைது   திரையரங்கு   அரசு மருத்துவமனை   முருகன்   பாடல்   க்ரைம்   வெளிநாடு   ஆன்லைன்   உடல்நலம்   கோடைக் காலம்   நகை   சந்தை   மலையாளம்   தேர்தல் அறிக்கை   தற்கொலை   வயநாடு தொகுதி   மக்களவைத் தொகுதி   ஆர்சிபி அணி   எக்ஸ் தளம்   விவசாயம்   வரலாறு   முஸ்லிம்  
Terms & Conditions | Privacy Policy | About us