ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் சிலரின் இடங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக , அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ சோதனை நடத்தியது.
ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. நாட்டின் ஐடி தலைநகரமாக கருதப்படும் பெங்களூரு, கடந்த வாரம் பெய்த மழையால்
18 வயதுக்குக் கீழ் காதல் வயப்பட்டு உறவு கொள்கிறவர்களை, போக்சோ வழக்கின் கீழ் தண்டிக்கக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021-ம்
டெல்லியில் குருத்வாராக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே தங்கியிருக்கும் வீடற்ற மற்றும் ஏழை இளைஞர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் சிறுநீரக
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளிக் கட்டடம் மிக மோசமாக இருந்ததால், புதிய பள்ளிக் கட்டடம்
காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரிலுள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம்,வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின்(IIITDM) 10 வது பட்டமளிப்பு விழா கடந்த
இங்கிலாந்தின் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். அவர் மறைவுக்குப் பிறகு ராணி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். 35 வயதான இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த சாலைப் பாதுகாப்பு குறித்த விளம்பர
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் உள்ள கிராமத்தில் பிரமோத் குமார் என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவருடைய 18 வயது மகள்,
தமிழக அரசு ஊழியர்கள் பல காலமாய் போராடிக்கொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத்தில்
நிலைத்தன்மை கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளை மையமாகக் கொண்டு 'கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022' போட்டி ஐ. ஐ. டி மெட்ராஸில்
இந்தியாவில் சிறைகளில் உள்ள கைதிகளின் மனநல பாதிப்பு எண்ணிக்கை, 22 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில்
load more