மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடிய 'சாமான்யனின்' பொன்மொழிகள்
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், சிசிடிவி பொருத்துதல், பழுது பார்த்தல் குறித்த இலவச பயிற்சியில் சேர, அழைப்பு
hurting quotes in tamil-எப்போதுமே எதையோ இழந்ததுபோலவே இருக்கிறியே.. என்பது ஒருவரது முகத்தைப்பார்த்து முகவரி அறிந்த கேள்வி. ஆம். இழப்புகளில்தான் வேதனை தெரியும்.
திருப்பூரில், பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.
காங்கயம் அருகே, காட்டுப்பாதையில் தனியாக நடந்து வந்த பெண் கல்லால் தாக்கி, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
பெருங்களத்தூர் அருகே தனியார் பயிற்சி மையத்தின் சார்பில் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தாம்பரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 812 பேர் டி. என். பி. எஸ். சி., குரூப் - 8 தேர்வு எழுதினர்.
உடுமலை அருகே போடிபட்டியில் மங்கள கிரியம்மன் சமேத வெங்கடபதி, ராஜம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
pain quotes in tamil-வலி என்பது உடலில் பட்ட காயத்தினால் மட்டுமல்ல. அந்த காயங்கள் கூட ஆறிப்போகும். ஆனால், வார்த்தைகளால் ஏற்பட்ட காயங்கள்.. காலம் முழுவதும் நின்று
பாரத சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகள் காரணமாக லால்குடி பகுதியில் 14-ம்தேதி மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
load more