கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை கடந்த 7ம் தேதி தொடங்கி ராகுல்காந்தி தற்போது கேரளாவை அடைந்தார். தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல்
எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரியும் பயணிகள் பேருந்தும் மோதியதில் 18 பேர் பலியானார்கள் .. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. வடக்கு
ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல். ஓபிஎஸ் தனது
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம்
குவாரியை மூட போராடியவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். குவாரி உரிமையாளர்,லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு. கரூரில் சட்ட விரோதமாக இயங்கிய
மாணவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்தை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பிய சீமான். மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்
புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார். தமிழிசை பேசும்போது இளைஞர்கள் தங்களை தினமும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில்மாணவி ஒருவர் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவுக்குள்வெற்றி நிலவரம் தெரியவரும் என
கேம்பிரிட்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் எலியின் செல்களிலிருந்து செயற்கை உயிரை கண்டுபிடித்துள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின்
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என தகவல்காங்கிரஸ் கட்சியின்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குஜராத்தைவிட மிககுறைவுதான் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். மின் கட்டண உயர்வு
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வரும் 15 ம் தேதி அவரது சிலைக்கு மாலைதூவி மரியாதை செலுத்துகிறார். அ. தி. மு. க. தலைமை கழகம்
கென்யாவில் 15மனைவிகளுடன் வாழும்61வயது இளைஞரை பற்றி தகவல் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. கென்யாவில் சாகோயோ கலலூயானா என்ற 61 வயது நபர் 15மனைவிகள் 107
load more