www.etvbharat.com :
சென்னையில் பைக் வீலிங்... 2 பேர் கைது... முக்கிய குற்றவாளியை பிடிக்க ஹைதராபாத் விரைந்த தனிப்படை... 🕑 2022-09-10T10:32
www.etvbharat.com

சென்னையில் பைக் வீலிங்... 2 பேர் கைது... முக்கிய குற்றவாளியை பிடிக்க ஹைதராபாத் விரைந்த தனிப்படை...

சென்னை அண்ணா சாலையில் பைக் வீலீங் செய்த 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முக்கிய நபரை தேடி ஹைதராபாத் விரைந்துள்ளனர்.சென்னையின் அண்ணா

மேடையில் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் மைக்கை திடீரென பிடுங்கிய தொண்டரால் பரபரப்பு 🕑 2022-09-10T10:38
www.etvbharat.com

மேடையில் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் மைக்கை திடீரென பிடுங்கிய தொண்டரால் பரபரப்பு

ஹைதரபாத்தில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மேடைக்குள் புகுந்த தொண்டர் அவரது மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு

பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பைக்... 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு... 🕑 2022-09-10T10:47
www.etvbharat.com

பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பைக்... 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு...

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.மும்பை: மகாராஷ்டிகா மாநிலம்

4ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி 🕑 2022-09-10T10:58
www.etvbharat.com

4ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் 4ஆவது நாள் பயணத்தை முளகுமூட்டில் இருந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கினார்.கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி

சென்னையில் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது 🕑 2022-09-10T11:14
www.etvbharat.com

சென்னையில் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

சென்னையில் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், அவரது தொடர்பு எண்ணை முகநூலில் பகிர்ந்தும் தொல்லை கொடுத்த நபர் கைது

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் 🕑 2022-09-10T11:27
www.etvbharat.com
விநாயகர் சிலையை கரைக்கும்போது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 🕑 2022-09-10T11:25
www.etvbharat.com

விநாயகர் சிலையை கரைக்கும்போது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹரியானாவில் விநாயகர் சிலை கரைப்பின் போது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.சண்டிகர்: ஹரியானா மாநிலம் மஹேந்தர்கர் அருகே நேற்று மாலை விநாயகர்

தென்காசியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெட்டி கொலை 🕑 2022-09-10T11:37
www.etvbharat.com

தென்காசியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெட்டி கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கும்பல் ஒன்று வெட்டிப்படுகொலை செய்துள்ளது.தென்காசி மாவட்டம்

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது 🕑 2022-09-10T11:53
www.etvbharat.com

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பாரமுல்லா (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் 🕑 2022-09-10T11:57
www.etvbharat.com

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் தொடங்கியது.சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட்

சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடக்கம் 🕑 2022-09-10T12:12
www.etvbharat.com

சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடக்கம்

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் ஓபன்

இயக்குநர் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 2022-09-10T12:22
www.etvbharat.com

இயக்குநர் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.சென்னை:

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்... பாக்யராஜ் அணியில் யார்..? 🕑 2022-09-10T12:51
www.etvbharat.com

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்... பாக்யராஜ் அணியில் யார்..?

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ் அணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

ஒரு பூசணிக்காய் ரூ.4,7000-க்கு ஏலம் 🕑 2022-09-10T12:46
www.etvbharat.com

ஒரு பூசணிக்காய் ரூ.4,7000-க்கு ஏலம்

கேரள மாநிலம் இடுக்கியில் பூசணிக்காய் ஒன்று 4,7000 ரூபாய்க்கு விற்பனையானது.திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

குற்றாலத்தில்  4ஆவது நாளாக பேரருவியில் குளிக்க தடை 🕑 2022-09-10T12:58
www.etvbharat.com

குற்றாலத்தில் 4ஆவது நாளாக பேரருவியில் குளிக்க தடை

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பேரருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி: தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான

load more

Districts Trending
வாக்குப்பதிவு   சமூகம்   மக்களவைத் தேர்தல்   தேர்வு   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   சினிமா   சிகிச்சை   வாக்கு   வேட்பாளர்   பிரதமர்   ஹைதராபாத் அணி   பள்ளி   காங்கிரஸ் கட்சி   வெயில்   மாணவர்   மருத்துவமனை   ராகுல் காந்தி   முதலமைச்சர்   திரைப்படம்   திமுக   விளையாட்டு   திருமணம்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   சிறை   பேட்டிங்   ரன்கள்   குடிநீர்   காவல் நிலையம்   கோடை வெயில்   விவசாயி   சட்டவிரோதம்   பயணி   ஐபிஎல்   பிரச்சாரம்   முஸ்லிம்   யூனியன் பிரதேசம்   விக்கெட்   பொருளாதாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   பேருந்து நிலையம்   சுகாதாரம்   பெங்களூரு அணி   வாக்காளர்   தேர்தல் அறிக்கை   அணி கேப்டன்   வாக்குச்சாவடி   வருமானம்   விமர்சனம்   மருத்துவர்   மைதானம்   காடு   விராட் கோலி   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   போராட்டம்   ஐபிஎல் போட்டி   வேலை வாய்ப்பு   கொலை   ஆசிரியர்   டிஜிட்டல்   அதிமுக   மொழி   பக்தர்   ஜனநாயகம்   கல்லூரி   வரலாறு   சந்தை   வானிலை ஆய்வு மையம்   விஜய்   உச்சநீதிமன்றம்   மாவட்ட ஆட்சியர்   கோடைக் காலம்   தீர்ப்பு   போக்குவரத்து   தங்கம்   குற்றவாளி   காவல்துறை வழக்குப்பதிவு   வாட்ஸ் அப்   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   பாடல்   வயநாடு தொகுதி   எதிர்க்கட்சி   வெப்பநிலை   வெளிநாடு   வசூல்   காய்கறி   தாகம்   திரையரங்கு   லீக் ஆட்டம்   ஓட்டு   உடல்நலம்   பேஸ்புக் டிவிட்டர்   விவசாயம்   தற்கொலை   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   மக்களவைத் தொகுதி   வளம்  
Terms & Conditions | Privacy Policy | About us