இதன்படி, பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8928 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டப்ளிவ் ரீ. ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.52
தேவையான அளவு தண்ணீர் மற்றும் நிலக்கரி இருந்தால் வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என ஆணைக்குழுவின் தலைவர்
கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு கண்டி பிரதான வீதியில் மகிழூந்து ஒன்றுடன் 3 மோட்டார்
பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்
போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற
பதுளை ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் நேற்று இரவு தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர் குடியிருப்பு
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 13.09.2022 அன்று முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை பம்பைமடு வவுனியாப்
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை
ஹெங்கொங் அணியை வென்ற இலங்கை அணி ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் 67 க்கு 43
பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச
பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட
இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலரை மேலதிக உதவியாக வழங்கவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம்
அக்குரஸ்ஸ மாதொல பிரதேசத்தில் நேற்று (10) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை இந்த
load more