இன்று பாராளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான எம். பிக்களே வருகை தந்ததன் காரணமாக பாராளுமன்றம் பாராளுமன்றம் செப்டெம்பர் 20 மு. ப. 9.30 வரை
ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல்
இலங்கை மாணவர்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக, 5,000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக
வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில்
நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை
இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கட்டார் கால்பந்து சம்மேளனத்தின்
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (08) ஜனாதிபதி
கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் மூன்று எரிபொருள் கப்பல்கள் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன. இலங்கையை
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களாவன; இறக்குமதி
203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பொது மூலதன
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்காவுக்குப் பயணமானார் The post அமெரிக்கா சென்றார் பசில் appeared first on Daily Ceylon.
அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்
சபுகஸ்கந்தவில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார்
நாட்டில் எதிர்வரும் இரு தினங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனினும்,
load more