"ஒரு யுகத்தை வரையறுத்த" இரண்டாம் எலிசபெத் ராணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மாற்றப்படுவதாக எழுந்த சர்ச்சை திமுக - அதிமுக இடையே மிகப் பெரிய விவாதப் பொருளானது.
ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு, 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக வந்தபோது, டெல்லியிலுள்ள விமான நிலையத்திலிருந்து இந்திய குடியரசு
பிரிட்டனில் மிக நீண்ட காலமாக முடியாட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.
இளவரசி இரண்டாம் எலிசபெத் தனது மூன்றாவது உறவினரான எடின்பரோ கோமகனை 1947 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார்.
ராணி இரண்டாம் எலிசபெத் செப்டெம்பர் 8ம் தேதி பிற்பகல் காலமானார். இது குறித்து, பிபிசி நியூஸ் சேனலில் செய்தி வெளியான தருணம் இது.
தீவிரமான அலுவல் பணிகளிலிருந்து தன் கவனத்தைத் திசைதிருப்பும் ஒன்றாக ராணிக்கு குதிரைப் பந்தயம் அமைந்தது.
ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தார். அவருக்கு நான்கு குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள், 12 கொள்ளுப்
பால்மோரல் கோட்டையில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். அரசில் அவருடைய பங்கு என்ன?
ராணி இரண்டாம் எலிசபெத்தின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்கிறது இந்தக் காணொளி.
பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். 1952இல்
load more