நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 12 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்கு பிரிட்டன் மக்கள் குவிந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானில் அதிசயம் தோன்றியது.
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் கூடிய நிதியுதவி பெற்று தொழில் தொடங்க மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. மேகநாதரெட்டி அழைப்பு
திருச்சி முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி டெம்ப்ரவரி பதவியை வைத்துக் கொண்டு திமுகவை விமர்சிக்கலாமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை மூக்கு மேல ராஜா புகழ் ஸ்ரீகாந்த் கணித்து கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் – 6 ல் போட்டியாளராக இணையவிருக்கும் சீரியல் நடிகை அர்ச்சனா
இன்றைய கிரிப்டோ கரன்சி மார்க்கெட் நிலவரம்.. முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!
கைக்குழந்தையுடன் விபத்தில் சிக்கிய தம்பதியை தனது காரிலேயே ஏற்றிச்சென்று சிகிச்சைக்கு சேர்த்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் செயல்
குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சிதலடைந்து காணப்படுவதோடு வளாகத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் பெற்றோர்
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள டாப் 5 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரகுணேஸ்வரர் ஆலயத்தில் 150 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து தனது மனைவி
ராமநாதபுரம் அருகே முன் பகையால் காவலர் குடும்பத்திற்கு சிலர் தொல்லை கொடுத்து வருகின்றனர். அது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இன்று பங்குச் சந்தையில் UNO Minda Ltd நிறுவனத்தின் பங்கானது ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
load more