நாட்டில் பொது மக்களுக்கு பணப்பரிசுகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை கண்டி பிரதான
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர்
தாங்கள் அறிந்திருந்த ஒரேயொரு முடிக்குரிய தலைவரின் அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பக்கிங்காம் அரண்மணைக்கு வெளியே காணப்பட்டனர்.
பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய அமர்வில் 10 இற்கும் குறைவான எம்.
ரணில் விக்கிரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின்
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது மோதிரங்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இன்றையதினம் ஒரு மணித்தியாலம் மாத்திரம்
சீனா இலங்கைக்கு 5000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர் Qi Zenhong ஆகியோர்
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக
இலங்கைக்குள் ஒரு போதும் அரசியல் தீர்வு கிடையாது. அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக கூறினாலும் ஒற்றையாட்சியை சுற்றிச் சுற்றி தான் இருக்குமே ஒழிய
வவுனியாவில் தென்னை பயிர் செய்கை சபையினரால் நடத்தப்பட்ட வயல்விழா நிகழ்வு, ஓயார் சின்னக்குளத்தில் அமைந்துள்ள றோயல் பண்ணையில் நேற்று (08-09-2022) வவுனியா
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் எவ்வித சலுகைகளும் இன்றி செயற்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
பாலாவி விமானப்படை முகாமில் பராமரித்து வந்த புள்ளி மானொன்றை நாயொன்று துரத்தி வருவதை அவதானித்த படையினர் குறித்த மானை நாயிடமிருந்து கடும்
load more