கேரளாவில் பால் வாங்க சென்ற சிறுமியை தெரு நாய்கள் கடித்ததால் சிறுமி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலுக்காக எனது தந்தையை இழந்தேன் ஆனால் என் நாட்டை விட மாட்டேன் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில்
கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பூக்கள் விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளன.
தமிழக அரசின் நுகர்வோர் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி 40 முதல் 45 க்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவில் பள்ளி சென்ற மாணவர்கள் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது பத்து திமுக எம். எல். ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
பட்டியல் ஜாதியினர் மதம் மாறினால் பட்டியல் வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது 15 மாத குழந்தையை தாக்க முயன்ற புலியிடம் சண்டையிட்டு போராடிய பெண் ஒருவர், படுகாயங்களுடன்
காங்கோவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளக்காடான நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கார் விற்பனை ஷோரூமில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more